உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 14:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ‘யெகோவா சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ குற்றத்தையும் மீறுதலையும் மன்னிப்பவர். ஆனால், குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விட மாட்டார். தகப்பன்கள் செய்யும் குற்றத்துக்காக மகன்களையும் மூன்றாம் நான்காம் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களையும் தண்டிப்பார்’ என்று நீங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்.+

  • 2 சாமுவேல் 13:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அப்போது தாவீதின் அண்ணனாகிய சிமியாவின்+ மகன் யோனதாப்+ அவரிடம், “எஜமானே, இளவரசர்கள் எல்லாரும் கொல்லப்பட்டதாக நினைத்துக்கொள்ளாதீர்கள். அம்னோன் மட்டும்தான் கொல்லப்பட்டான்.+ அப்சலோமின் கட்டளைப்படிதான் இது நடந்தது. அவன் தங்கை தாமாரை அம்னோன் என்றைக்குக் கெடுத்தானோ+ அன்றைக்கே அவனைத் தீர்த்துக்கட்ட முடிவு பண்ணிவிட்டான்.+

  • 2 சாமுவேல் 18:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 அதைக் கேட்டு ராஜா மனம் கலங்கினார். நுழைவாசலின் மேலிருந்த அறைக்கு ஏறிப் போய்க் கதறினார். அப்படி ஏறிப் போகும்போது, “என் மகனே, அப்சலோமே, அப்சலோமே, என் மகனே! உனக்குப் பதிலாக நான் செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமே, அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று கதறினார்.+

  • கலாத்தியர் 6:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க* முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்