-
எரேமியா 6:12-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
தேசத்திலுள்ள எல்லா ஜனங்களையும் நான் தண்டிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
13 “சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+
தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+
என் ஜனங்களுடைய காயங்களை* மேலோட்டமாகக் குணப்படுத்தப் பார்க்கிறார்கள்.
15 அவர்கள் செய்த அருவருப்பான காரியங்களை நினைத்துக் கொஞ்சமாவது வெட்கப்படுகிறார்களா?
இல்லவே இல்லை!
வெட்கம் என்றால் என்னவென்றுகூட அவர்களுக்குத் தெரியாது!+
அதனால், விழுந்துவிட்டவர்களோடு அவர்களும் விழுவார்கள்.
நான் தண்டிக்கும்போது அவர்கள் தடுக்கி விழுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
-
-
எரேமியா 27:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 ‘அதனால், தீர்க்கதரிசிகளும் குறிசொல்கிறவர்களும் கனவு காண்கிறவர்களும் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் உங்களிடம், “நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்ய மாட்டீர்கள்” என்று சொல்வதை நம்பாதீர்கள்.
-