-
எரேமியா 8:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 நான் அவர்களுடைய மனைவிகளையும் நிலங்களையும்
மற்ற ஆட்களின் கையில் கொடுத்துவிடுவேன்.+
சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+
தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+
என் ஜனங்களுடைய காயங்களை* மேலோட்டமாகக் குணப்படுத்தப் பார்க்கிறார்கள்.
12 அவர்கள் செய்த அருவருப்பான காரியங்களை நினைத்துக் கொஞ்சமாவது வெட்கப்படுகிறார்களா?
இல்லவே இல்லை!
வெட்கம் என்றால் என்னவென்றுகூட அவர்களுக்குத் தெரியாது!+
அதனால், விழுந்துவிட்டவர்களோடு அவர்களும் விழுவார்கள்.
நான் தண்டிக்கும்போது அவர்கள் தடுக்கி விழுவார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.
-
-
மீகா 3:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு