-
ஏசாயா 10:28-32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 அவன் ஆயாத் நகரத்துக்கு+ வந்திருக்கிறான்.
மிக்ரோனைக் கடந்துவிட்டான்.
மிக்மாஷில்+ தன்னுடைய பொருள்களை வைத்திருக்கிறான்.
ராமாவிலுள்ள ஜனங்கள் பயந்து நடுங்குகிறார்கள்,
சவுலின் ஊரான கிபியாவிலுள்ள+ மக்கள் ஓடிவிட்டார்கள்.+
30 காலீம் மக்களே, சத்தமாக அலறுங்கள்!
லாயீஷ் மக்களே, கவனியுங்கள்!
ஆனதோத்+ மக்களே, நீங்களும் கவனியுங்கள்!
31 மத்மேனாவின் மக்கள் ஓட்டம் பிடித்தார்கள்.
கேபிம் குடிமக்கள் பாதுகாப்பைத் தேடிப்போனார்கள்.
32 அவன் இன்று நோபு நகரத்தில்+ தங்குவான்.
அவன் சீயோன் மகளுடைய மலையையும்,
எருசலேம் குன்றையும் பார்த்துக் கை நீட்டி மிரட்டுகிறான்.
-
-
ஏசாயா 33:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
வீதிகளில் யாரும் பயணம் செய்வதில்லை.
-