உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 1
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

ஆதியாகமம் முக்கியக் குறிப்புகள்

      • வானமும் பூமியும் படைக்கப்படுகின்றன (1, 2)

      • பூமியிலுள்ள எல்லாமே ஆறு நாட்களில் படைக்கப்படுகின்றன (3-31)

        • 1-ஆம் நாள்: வெளிச்சம்; பகலும் இரவும் (3-5)

        • 2-ஆம் நாள்: ஆகாயவிரிவு (6-8)

        • 3-ஆம் நாள்: காய்ந்த தரையும், செடிகொடிகளும் (9-13)

        • 4-ஆம் நாள்: வானத்தில் ஒளிச்சுடர்கள் (14-19)

        • 5-ஆம் நாள்: மீன்களும், பறவைகளும் (20-23)

        • 6-ஆம் நாள்: நிலத்தில் வாழ்கிற மிருகங்களும், மனிதர்களும் (24-31)

ஆதியாகமம் 1:1

இணைவசனங்கள்

  • +சங் 102:25; ஏசா 42:5; 45:18; ரோ 1:20; எபி 1:10; வெளி 4:11; 10:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் வசனங்களின் விளக்கம், கட்டுரை 2

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 6

    விழித்தெழு!,

    எண் 3 2021 பக். 10

    11/2007, பக். 8

    9/2006, பக். 19

    காவற்கோபுரம் (பொது),

    எண் 1 2019, பக். 5

    காவற்கோபுரம்,

    2/15/2011, பக். 6-7

    2/15/2007, பக். 5-6

    5/1/1992, பக். 8-9

    கண்ணோட்டம், பக். 4

    கடவுளுடைய நண்பர், பக். 7

    “வேதாகமம் முழுவதும்”, பக். 14

    நியாயங்காட்டி, பக். 62, 415

ஆதியாகமம் 1:2

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “காலியாக.”

  • *

    வே.வா., “செயல் நடப்பிக்கும் ஆற்றல்.”

  • *

    நே.மொ., “அசைந்தாடிக்கொண்டு.”

இணைவசனங்கள்

  • +நீதி 8:27, 28
  • +சங் 104:5, 6
  • +சங் 33:6; ஏசா 40:26

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 6

    விழித்தெழு!,

    எண் 3 2021 பக். 10

    காவற்கோபுரம்,

    2/15/2007, பக். 5-6

ஆதியாகமம் 1:3

இணைவசனங்கள்

  • +ஏசா 45:7; 2கொ 4:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2020, பக். 1

    காவற்கோபுரம்,

    2/15/2011, பக். 8

    2/15/2007, பக். 6

    1/1/2004, பக். 28-29

ஆதியாகமம் 1:5

இணைவசனங்கள்

  • +ஆதி 8:22

ஆதியாகமம் 1:6

இணைவசனங்கள்

  • +2பே 3:5
  • +ஆதி 1:20

ஆதியாகமம் 1:7

இணைவசனங்கள்

  • +ஆதி 7:11; நீதி 8:27, 28

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2020, பக். 1

ஆதியாகமம் 1:9

இணைவசனங்கள்

  • +யோபு 38:8, 11; சங் 104:6-9; 136:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    எண் 3 2021 பக். 10

    காவற்கோபுரம்,

    2/15/2007, பக். 6

ஆதியாகமம் 1:10

இணைவசனங்கள்

  • +சங் 95:5
  • +நீதி 8:29
  • +உபா 32:4

ஆதியாகமம் 1:11

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “வகையின்படியே.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 82

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2020, பக். 1

    காவற்கோபுரம்,

    2/15/2007, பக். 6

ஆதியாகமம் 1:12

இணைவசனங்கள்

  • +சங் 104:14

ஆதியாகமம் 1:14

இணைவசனங்கள்

  • +உபா 4:19
  • +சங் 104:19
  • +ஆதி 8:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2011, பக். 8

    2/15/2007, பக். 6

ஆதியாகமம் 1:16

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பகலை ஆள.”

இணைவசனங்கள்

  • +சங் 136:7, 8
  • +சங் 8:3; எரே 31:35

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 82

    காவற்கோபுரம்,

    2/15/2007, பக். 6

    1/1/2004, பக். 28-29

ஆதியாகமம் 1:18

இணைவசனங்கள்

  • +சங் 74:16

ஆதியாகமம் 1:20

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • *

    நே.மொ., “பறக்கும் உயிரினங்கள்.” இவை சிறகுள்ள பூச்சிகளையும் குறிக்கலாம்.

இணைவசனங்கள்

  • +ஆதி 2:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2020, பக். 1

ஆதியாகமம் 1:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 6

ஆதியாகமம் 1:22

இணைவசனங்கள்

  • +நெ 9:6; சங் 104:25

ஆதியாகமம் 1:24

இணைவசனங்கள்

  • +ஆதி 2:19

ஆதியாகமம் 1:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 6

    காவற்கோபுரம்,

    9/1/1986, பக். 13-14

ஆதியாகமம் 1:26

இணைவசனங்கள்

  • +1கொ 11:7
  • +நீதி 8:30; யோவா 1:3; கொலோ 1:16
  • +ஆதி 5:1; யாக் 3:9
  • +ஆதி 9:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 44

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 6

    காவற்கோபுரம் (பொது),

    எண் 2 2018, பக். 12

    காவற்கோபுரம்,

    1/1/2009, பக். 27

    1/1/2004, பக். 30

    2/15/2002, பக். 4

    11/15/2000, பக். 25

    4/15/1992, பக். 21

    போதகர், பக். 22

    விழித்தெழு!,

    8/8/1991, பக். 6

    திரித்துவம், பக். 14

    புதிதாக்குகிறேன், பக். 13-14

ஆதியாகமம் 1:27

இணைவசனங்கள்

  • +சங் 139:14; மத் 19:4; மாற் 10:6; 1கொ 11:7, 9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2023, பக். 18

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 6

    காவற்கோபுரம் (பொது),

    எண் 1 2019, பக். 10

    காவற்கோபுரம் (பொது),

    எண் 2 2018, பக். 12

    பைபிள் சொல்லித் தருகிறது, பக். 53

    பைபிள் கற்பிக்கிறது, பக். 48-49

    காவற்கோபுரம்,

    7/1/2013, பக். 3

    2/15/2011, பக். 9

    1/1/2009, பக். 27

    7/1/2005, பக். 4-5

    6/1/2002, பக். 9-10

    7/15/1997, பக். 5

    2/1/1997, பக். 9-10, 12

    6/15/1994, பக். 12

    4/1/1994, பக். 25

    விழித்தெழு!,

    7/2013, பக். 11

    4/2010, பக். 20

    “வேதாகமம் முழுவதும்”, பக். 18

    புதிதாக்குகிறேன், பக். 13-14

ஆதியாகமம் 1:28

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “கீழ்ப்படுத்துங்கள்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 9:1
  • +ஆதி 2:15
  • +சங் 8:4, 6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2023, பக். 5

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2022, பக். 28-29

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2021, பக். 2

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 25

    காவற்கோபுரம் (பொது),

    எண் 3 2019, பக். 6-7

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2018, பக். 19-20

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2016, பக். 9

    காவற்கோபுரம்,

    5/15/2006, பக். 4-5

    4/15/2004, பக். 4

    11/15/2000, பக். 25

    4/15/1999, பக். 8-9

    7/15/1998, பக். 15

    7/1/1991, பக். 21

    3/1/1990, பக். 23-25, 28

    விழித்தெழு!,

    10/8/1996, பக். 13-14

    10/8/1990, பக். 8-9

    என்றும் வாழலாம், பக். 73-74

    உண்மையான சமாதானம், பக். 96, 106

    புதிதாக்குகிறேன், பக். 14-15

    மரணத்தின் மேல் வெற்றி, பக். 4-5

ஆதியாகமம் 1:29

இணைவசனங்கள்

  • +ஆதி 9:3; சங் 104:14; அப் 14:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/1/1990, பக். 23-24

ஆதியாகமம் 1:30

இணைவசனங்கள்

  • +சங் 147:9; மத் 6:26

ஆதியாகமம் 1:31

இணைவசனங்கள்

  • +உபா 32:4; சங் 104:24; 1தீ 4:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “கடவுளது அன்பு”, பக். 196

    காவற்கோபுரம்,

    7/1/2011, பக். 11

    1/1/2008, பக். 15

    11/15/1999, பக். 4-5

    3/1/1990, பக். 24-25

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

ஆதி. 1:1சங் 102:25; ஏசா 42:5; 45:18; ரோ 1:20; எபி 1:10; வெளி 4:11; 10:6
ஆதி. 1:2நீதி 8:27, 28
ஆதி. 1:2சங் 104:5, 6
ஆதி. 1:2சங் 33:6; ஏசா 40:26
ஆதி. 1:3ஏசா 45:7; 2கொ 4:6
ஆதி. 1:5ஆதி 8:22
ஆதி. 1:62பே 3:5
ஆதி. 1:6ஆதி 1:20
ஆதி. 1:7ஆதி 7:11; நீதி 8:27, 28
ஆதி. 1:9யோபு 38:8, 11; சங் 104:6-9; 136:6
ஆதி. 1:10சங் 95:5
ஆதி. 1:10நீதி 8:29
ஆதி. 1:10உபா 32:4
ஆதி. 1:12சங் 104:14
ஆதி. 1:14உபா 4:19
ஆதி. 1:14சங் 104:19
ஆதி. 1:14ஆதி 8:22
ஆதி. 1:16சங் 136:7, 8
ஆதி. 1:16சங் 8:3; எரே 31:35
ஆதி. 1:18சங் 74:16
ஆதி. 1:20ஆதி 2:19
ஆதி. 1:22நெ 9:6; சங் 104:25
ஆதி. 1:24ஆதி 2:19
ஆதி. 1:261கொ 11:7
ஆதி. 1:26நீதி 8:30; யோவா 1:3; கொலோ 1:16
ஆதி. 1:26ஆதி 5:1; யாக் 3:9
ஆதி. 1:26ஆதி 9:2
ஆதி. 1:27சங் 139:14; மத் 19:4; மாற் 10:6; 1கொ 11:7, 9
ஆதி. 1:28ஆதி 9:1
ஆதி. 1:28ஆதி 2:15
ஆதி. 1:28சங் 8:4, 6
ஆதி. 1:29ஆதி 9:3; சங் 104:14; அப் 14:17
ஆதி. 1:30சங் 147:9; மத் 6:26
ஆதி. 1:31உபா 32:4; சங் 104:24; 1தீ 4:4
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
ஆதியாகமம் 1:1-31

ஆதியாகமம்

1 ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்.+

2 பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக* இருந்தது, எங்கு பார்த்தாலும் ஆழமான தண்ணீரும்+ இருட்டுமாக இருந்தது. தண்ணீருக்கு மேலே+ கடவுளுடைய சக்தி*+ செயல்பட்டுக்கொண்டு* இருந்தது.

3 பின்பு கடவுள், “வெளிச்சம் வரட்டும்” என்று சொன்னார். அப்போது வெளிச்சம் வந்தது.+ 4 கடவுள் வெளிச்சத்தைப் பார்த்தபோது அது நன்றாக இருந்தது. பின்பு, அவர் வெளிச்சத்தையும் இருட்டையும் தனித்தனியாகப் பிரித்தார். 5 வெளிச்சத்துக்குப் பகல் என்றும், இருட்டுக்கு இரவு+ என்றும் பெயர் வைத்தார். சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, முதலாம் நாள் முடிந்தது.

6 பின்பு கடவுள், “தண்ணீர் இரண்டாகப் பிரியட்டும்,+ நடுவில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்”+ என்று சொல்லி, 7 ஆகாயவிரிவை உண்டாக்க ஆரம்பித்தார். தண்ணீரின் ஒரு பகுதி ஆகாயவிரிவுக்குக் கீழேயும் இன்னொரு பகுதி ஆகாயவிரிவுக்கு மேலேயும் இருக்கும்படி பிரித்தார்.+ அது அப்படியே ஆனது. 8 அவர் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பெயர் வைத்தார். சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, இரண்டாம் நாள் முடிந்தது.

9 பின்பு கடவுள், “வானத்துக்குக் கீழே இருக்கிற தண்ணீரெல்லாம் ஒருபக்கமாக ஒதுங்கட்டும், காய்ந்த தரை உண்டாகட்டும்”+ என்று சொன்னார். அது அப்படியே ஆனது. 10 காய்ந்த தரைக்கு நிலம் என்று கடவுள் பெயர் வைத்தார்.+ ஒருபக்கமாக ஒதுங்கிய தண்ணீருக்குக் கடல்+ என்று பெயர் வைத்தார். அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன.+ 11 பின்பு கடவுள், “நிலத்தில் புற்களும் செடிகளும் மரங்களும் அந்தந்த இனத்தின்படியே* முளைக்கட்டும். செடிகள் விதைகளைத் தரட்டும், மரங்கள் விதைகளுள்ள பழங்களைக் கொடுக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆனது. 12 நிலத்தில் புற்களும் செடிகளும் மரங்களும் அந்தந்த இனத்தின்படியே முளைக்க ஆரம்பித்தன. செடிகள் விதைகளைத் தந்தன,+ மரங்கள் விதைகளுள்ள பழங்களைக் கொடுத்தன. கடவுள் அவற்றைப் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன. 13 சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, மூன்றாம் நாள் முடிந்தது.

14 பின்பு கடவுள், “பகலையும் இரவையும் தனித்தனியாகப் பிரிப்பதற்கு வானத்தில் ஒளிச்சுடர்கள்+ தெரியட்டும்.+ பருவ காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறித்துக் காட்டுகிற அடையாளங்களாக அவை இருக்கட்டும்.+ 15 அந்த ஒளிச்சுடர்கள் வானத்திலிருந்து பூமிக்கு வெளிச்சம் தரட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆனது. 16 பின்பு, கடவுள் இரண்டு மிகப் பெரிய ஒளிச்சுடர்களைத் தெரியும்படி செய்தார். பகலில் பிரகாசமாய் ஒளிவீச* ஓர் ஒளிச்சுடரையும்+ இரவில் இதமாய் ஒளிவீச ஓர் ஒளிச்சுடரையும், அதோடு நட்சத்திரங்களையும் தெரிய வைத்தார்.+ 17 இப்படி, பூமிக்கு வெளிச்சம் தருவதற்காகக் கடவுள் அவற்றை வானத்தில் வைத்தார். 18 பகலிலும் இரவிலும் ஒளிவீசுவதற்காகவும், வெளிச்சத்தையும் இருட்டையும் தனித்தனியாகப் பிரிப்பதற்காகவும் அப்படிச் செய்தார்.+ அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன. 19 சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, நான்காம் நாள் முடிந்தது.

20 பின்பு கடவுள், “தண்ணீரில் ஏராளமான உயிரினங்கள்* உண்டாகட்டும், பூமிக்கு மேலே இருக்கிற வானம் என்ற ஆகாயவிரிவிலே பறவைகள்* பறக்கட்டும்”+ என்று சொன்னார். 21 கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினங்களையும் கூட்டங்கூட்டமாக நீந்தும் உயிரினங்களையும் அந்தந்த இனத்தின்படியே கடவுள் படைத்தார். பறக்கும் எல்லா பறவைகளையும் அந்தந்த இனத்தின்படியே படைத்தார். அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன. 22 கடவுள் அவற்றை ஆசீர்வதித்து, “ஏராளமாகப் பெருகி கடலை நிரப்புங்கள்”+ என்று சொன்னார்; “பூமியில் பறவைகள் பெருகட்டும்” என்றும் சொன்னார். 23 சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, ஐந்தாம் நாள் முடிந்தது.

24 பின்பு கடவுள், “நிலத்தில் வாழும் உயிரினங்கள் அந்தந்த இனத்தின்படியே உண்டாகட்டும்; வீட்டு விலங்குகளும் ஊரும் பிராணிகளும் காட்டு மிருகங்களும் அந்தந்த இனத்தின்படியே உண்டாகட்டும்”+ என்றார். அது அப்படியே ஆனது. 25 காட்டு மிருகங்களை அந்தந்த இனத்தின்படியும் வீட்டு விலங்குகளை அந்தந்த இனத்தின்படியும் ஊரும் பிராணிகளை அந்தந்த இனத்தின்படியும் கடவுள் உண்டாக்க ஆரம்பித்தார். அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன.

26 பின்பு கடவுள், “மனிதனை நம்முடைய சாயலில்+ நம்மைப்+ போலவே உண்டாக்கலாம்.+ கடலில் வாழும் மீன்களும், வானத்தில் பறக்கும் பறவைகளும், வீட்டு விலங்குகளும், ஊரும் பிராணிகளும், முழு பூமியும் அவனுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்”+ என்று சொன்னார். 27 மனிதனைக் கடவுள் தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னுடைய சாயலிலேயே அவனைப் படைத்தார். ஆணையும் பெண்ணையும் அவர் படைத்தார்.+ 28 கடவுள் அவர்களிடம், “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்;+ அதைப் பண்படுத்துங்கள்.*+ கடலில் வாழ்கிற மீன்களும், வானத்தில் பறக்கிற பறவைகளும், நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களும் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்”+ என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

29 பின்பு கடவுள், “பூமியிலுள்ள எல்லா செடிகளையும், விதைகளுள்ள பழங்களைத் தருகிற மரங்களையும் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். அவை உங்களுக்கு உணவாக இருக்கட்டும்.+ 30 பூமியிலுள்ள எல்லா காட்டு மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களுக்கும் புல்பூண்டுகளை உணவாகத் தந்திருக்கிறேன்”+ என்றார். அது அப்படியே ஆனது.

31 பின்பு, தான் படைத்த எல்லாவற்றையும் கடவுள் பார்த்தார், எல்லாமே மிகவும் நன்றாக இருந்தன.+ சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, ஆறாம் நாள் முடிந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்